Posts

Showing posts from October, 2021

பசுமையான உலகிற்கு இளைஞர்களின் பங்களிப்பு

Image
  பசுமையான உலகிற்கு இளைஞர்களின் பங்களிப்பு   “தடைகள் வெற்றியின் புதையல், தடங்கல் வெற்றியின் தடங்கள்”   இவ்வரிகளை மெய்ப்பித்து தடைகளையும், தடங்கலையும் சாதனைகளாக மாற்றக் கூடிய வல்லமை பெற்றவர்க்கள் இளைஞர்கள் . பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வளர்ச்சிக் கூறுகளின் நிலைத்த தன்மைக்கும் உந்து சக்திகளாக பல்வேறு காரணிகள் அறியப்பட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்னிற்பது அந்நாட்டின் இளைஞர்கள்   ஆவர். புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை உள்வாங்கும் நிலை, தளராத முயற்சி, வளர்ச்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுதல் போன்ற எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும் தரத்தையும் உயர்த்திப் பிடிப்பதால் அவர்களை விலக்கி வைத்து விட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது இயலாததாகும். எனவே தான் நூறு ஆண்டுகளுக்கு முன்பே   இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் அவர்களின் கைகளில் தான் நாடு உள்ளது என்று இளைஞர்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர்.   இளைஞர்களின் பங்களிப்பும், மாறுபட்ட அணுகுமுறையும் உலகின...

வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்போம்

Image
  வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்போம்   “ வன்முறை என்ற நஞ்சை முறியடிக்கும் மருந்து நம்பிக்கையே ” நவீன நாகரிகம் என போற்றப்படும் இன்றைய காலக்கட்டத்திலும் அரசியல், பொருளாதார, சாதி, மத பண்பாட்டுத்தளங்களில் சமூக ஒடுக்க முறைகளையும் ஆணாதிக்க வன்முறைகளையும் எதிர் கொண்டு வருவது தொடர்கதையாகி வருகிறது . அன்றாடம் குடும்பத்திலும் , பொது இடங்களிலும் எதிர்கொள்ளும் வன்முறைகள் கேள்விக்கிடமாக இருக்கின்ற நிலையில் அதனை   எதிர்கொள்ள சமூக உணர்வாளர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களும் போராட்டக்களத்தில் இறங்கி எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் .   வரையறையற்ற வரைவிலக்கணங்களை உடையதும் பல வடிவங்களினால் உருவாககப்பட்ட வன்முறையையும் அதன் பால் பிரயோகிக்கப்படுகின்ற துஷ்பிரயோகமும் ஏற்றுக்கொள்ள முடியாதவையே . இவ்வாறான வன்முறைகளில் இல்ல வன்முறை , அரச வன்முறை , வன்புணர்ச்சி , பாலியல் தொல்லை மற்றும் பல வடிவங்களில் நேரிடலாம் . இது எப்போதும் உடல் ரீதியாக இருக்க வேண்டும் என்றில்லை . எனினும் வேறு வகையிலான துஷ்பிரயோகங்களைப் போன்று அதேயளவு ...